(கனகராசா சரவணன்) இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 16 இலங்கை சுகாதார வல்லுநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சிக்காக இந்தியா நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் (NIESBUD) முன்னெடுக்கப்பட்ட ஒருவார பயிற்சியில் பங்கேற்றனர் என இந்திய உயர்தானியர் காரியாலம் அறிவித்துள்ளது. ...
சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய ...
“உண்மையிலேயே இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து, இலங்கை மக்களை போதைப்பொருள் அடிமையாக்கின அந்தப் பெருமை கடந்த கால அரசாங்கங்களைச் சாரும். முன்னாள் அமைச்சர் மலையகத்தைச் சேர்ந்த திகாம்பரம் போன்ற சிலர் தீவிரமான கடத்தல்காரர்களாக இருந்தார்கள். இவர்கள் மகிந்தா போன்றவர்களுக்கும் பங்குப் பணம் கொடுத்து வந்தார்கள். மத்திய கிழக்கில் ...