யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ...
”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதான மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள்,,கைதுகள், வழக்குகள் ,அதிரடி ஆட்டங்களுக்கான ”அறிகுறிகள்”இந்த ஒரு மாத கால அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ளதா?,ஊழல்வாதிகள்,மோசடிக் காரர்கள்,குற்றவாளிகள் ,வர்த்தக மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஜனாதிபதியாக மக்கள் மனதை வென்றுள்ளாரா?மக்கள் அவரின் ஒரு மாத கால ...
மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ...