இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். போர்ச்சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார வேண்டுகோள் ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் அழைத்தபோது எமது பேரூந்தில் ஏற மறுத்த எவருக்கும் தேர்தலின் பின்பு அமைச்சுப் பதவிக்காக எமது பேரூந்தில் ஏற்ற மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாசையூரில் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் ...
– மட்டு. மாவட்ட சங்குச்சின்ன வேட்பாளர் – ஜனா (கனகராசா சரவணன்) சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செய்த சதியினை அம்பலப்படுத்துவதை தனது அரசியல் எதிரிகள் தனது பெயரை உச்சரிக்காது அரசியலை நடத்த முடியாது எனக் கூறுவதன் மூலம் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என ...