(31-10-2024) தீபாவளி விசேட பூசை 31-10-2024 அன்று வியாழன் (31) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் 31ம் திகதியன்று மதியம் இடம் பெற்றது. இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதே வேளை ...
கனடாவில் வசிக்கும் ஒரு செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார், “கடந்த வாரக் கட்டுரையில் மருத்துவர் அர்ஜுனாவை ஒரு பலூன் என்று சித்திரித்திருந்தீர்கள். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அவருக்கு அதிகரித்த ஆதரவு உண்டு போலத் தெரிகிறது. இப்போது வடக்கில் காணப்படும் சுயேச்சைகளில் அவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கலாம் என்றும் தோன்றுகின்றது” ...
பு.கஜிந்தன் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வாக்களிக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் அரசியலில் பிரகாசிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். 27-10-2024 அன்று சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற வேட்பாளரகள் ...