”தமிழர் தேசம், சமஷ்டி,சுயாட்சி,அதிகார பரவலாக்கம்,தைப்பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு,13ஐ அமுல்படுத்தல்,அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு ,காணாமல் போனோர் கண்டுபிடிப்பு.போர்க் குற்றவாளிகள் தண்டிப்பு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை என தமிழ் மக்களின் நாடி , நரம்புகளில் எல்லாம் உசுப்பேற்றி பிரசாரம் செய்து வாக்குகளைக் கொள்ளையடித்த இந்த ”புலித்தோல் போர்த்திய ...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணை உத்தரவில், நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ...
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய அரசியல் விமர்சகர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்….” பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனாவின் தத்துவஞானியாகிய லாவோட் – ...