(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (30-09-2024) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி 30-09-2024 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் ஆண்கள்,பெண்கள்,வயோதிபர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட ...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் இருவர் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அந்தவகையில் கோபிநாத் ஆகாஷ், சுஸைஸ் மொகமட் சிஃபான் என்ற இரண்டு மாணவர்களுமே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஏனைய மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு ...
வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாண கல்லூரியின் 8 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இரண்டு மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர் சு.பிரவீன் 9ஏ ஜெ.நேருசன் 9ஏ கு.சுவேத்தா 9ஏ கை.பிரியசகி 9ஏ றொ.தர்சினி 9ஏ சே.யதுர்சனா 9ஏ வி.துஷ்யந்தி 9ஏ ...