11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் 25-09-2024 அன்று ஆரம்பமானது. கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை 25ம் திகதி அன்று ஆரம்பித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், ...
பு.கஜிந்தன் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் 25ம் திகதி அன்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. அன்று காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும், பாயாசமும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட ...
எமது சித்தாந்தம் கடந்து இவ்விதமான சீர்திருத்த முறைமை மாற்றத்திற்காக உங்கள் தெரிவை வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வுக்கு சென்ற அவசர கடிதம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-09-2024) இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. ...