“நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்.” என் அப்பா அரச ஊழியர்… அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்… எங்கள் ...
ந.லோகதயாளன். வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளமை உறுதி செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக பணியாற்றிய சமயம் அப்போதைய யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் குழுக்களின் பிரதித் தலைவரின் முயற்சியின் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ...
(25-09-2024) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது புதன் இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.