50 வருடங்களுக்கு முன்னர் நாம் வாசித்த கவிதையொன்று… ”சுரண்டப்பட்டு வாழ்ந்த நான் ஒருநாள் வெகுண்டெழுந்தேன்.. அன்று முதல் நான் ஒரு கொம்யுனிஸ்ட் ஆனேன்” இந்தக் கவிதை ஈழத்தமிழர்களான எமக்கும் பொருந்தும். இந்தக் கவிதையில் உள்ள ‘சுரண்டப்பட்டு’ என்பதை ‘அடக்கப்பட்டு’ என்று மாற்றினால் நாமும் கம்யுனிஸ்ட் ஆக ஒரு மாற்றத்தை ...
ந.லோகதயாளன். இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்ட அதேவேளை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசம் பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் ...
உலகிற்கு முதலாவது பிரதமரைத் தந்தது இலங்கை என்னும் மாங்கனித் தீவு. ஆனால் அந்த மாங்கனியைக் கடித்துக் குதறி இனவாத சாயம் பூசி சீரழித்து சின்னாப்பின்னமாக்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மாங்கனித்தீவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார், பல்கலைக் கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய அவர்கள். தோழர் அநுர குமார அவர்களின் பதவியேற்பு ...