-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி ...
பெரும்பாண்மை மக்கள் மனங்களில் இனியும் பழையவர்கள் வேண்டாம் நாட்டை கட்டியெழுப்ப படித்த புதிய தலைமுறையினரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து அனுரவின் வெற்றிக்கு பின்னர் இன்னும் பலமான பேசுபொருளாகியுள்ளது! அடுத்த பொது தேர்தலில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க நாடாளுமன்றத்துக்கு புதியவர்களை அனுப்ப வேண்டும் புதிய மாற்றத்தை கொண்டுவர ...
(24/09/2024) இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் பிரதமரின் செயலாளராக பிரதீப் சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமுலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், ...