உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அறைகூவல்; ” எமது தாய் மண்ணில் அடக்கப்பட்டு வாழும் ஒரு இனமாகவும் புலம்பெயர் நாடுகளில் ஒரு ஆரோக்கியமான இனமாகவும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களாகிய நாம் ஒன்றுப்பட்டே உள்ளோம் என்பதையும் எமது வாக்குகளுக்கும் ஒரு ...
-மன்னாரில் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (05-09-2024) தாய் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார். 05-09-2024 வியாழக்கிழமை காலை மன்னார் ...
”ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதன் எதிர்வினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு வெளிப்படுத்துவார் என்பது சுமந்திரன் எம்.பி.க்கு நன்கு தெரிந்தே தனது தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இரு நாள் முன்பு சஜித் ஆதரவை அறிவித்து ரணில் விக்கிரமசிங்கவை சூடாக்கி அதன்மூலம் தனது தனிநபர் ...