தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் ஶ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பிரியல் ஹோட்டலில் 26ம்திகதி திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நிகழ்வில் அனுரகுமார தலைமையில் தேர்தல் ...
கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த 27-08-2024 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக ...
பு.கஜிந்தன் வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் க.பொ..த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிளும் சித்தி அடையாத வைத்தியர்கள் உள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 84 வைத்தியர்களில் இலங்கை மருத்துவ சங்கத்தின் கீழ் பட்டப் படிப்பை பெற்ற 78 பேர் உள்ள நிலையில் ...