இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நீக்குமாறு நாட்டில் வாழும் சிங்களம் அல்லாத இன மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலம் கழிக்க சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் 26-08-2024 அன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு ...
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்த வீடியோ தமிழ் பொது வேட்பாளரும் அவர்களது அணியினரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுவாக்கெடுப்பை உள்ளடக்காவிடின், தமிழர்கள் இந்தப் பிரச்சாரத்தை அடுத்த தலைமுறை தமிழ் அரசியல்வாதிகளிடம் கொண்டு செல்வார்கள். தற்போதைய அரசியல்வாதிகளையும், அவர்களுடன் இணைந்திருப்பவர்களையும் ஒதுங்கிக் கொள்ளச் சொல்வார்கள். ...