நடராசா லோகதயாளன் இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் (21) கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு மற்றும் ...
நடராசா லோகதயாளன் சீன அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்று வியாழக்கிழமை(2024-08-22) மன்னாரில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் பொருத்தும் பணி தொடங்கியது சீன அரசினால் வடக்கு கிழக்கு மீனவர்களிற்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் வடக்கு கிழக்கில் உள்ள 7 கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களங்களின் ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் முதல் முறையாக, ஆறு முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார செலவுகளைக் கண்காணிப்பதற்காக பிரச்சார நிதி அவதானிப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் ...