(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் அடிகளார் ஈழத்தமிழர்களின் ...
தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில் அதி தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலமையில் இடம்பெற்றுவரும் ...
பு.கஜிந்தன் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், 06-09-2034 அன்று காலை, யாழ். நகரப் பகுதியில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் , தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவிவில் அமைப்பினர் இவ்வாறு யாழ். ...