நடராசா லோகதயாளன் நல்லூர் ஆலய ரதோற்சவ தினத்தில் மட்டும் 51 தங்கப் பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நல்லைக் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று ஒரே நாளில் இந்தளவிற்கு நகைகள் களவாடப்பட்டுள்ளதாக மாநகர சபையின் உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், இந்த விடயம் தொடர்கதையாகவே ...
பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 5ம் திகதி வியாழக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் ...
“என்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவரின் தேர்தல் பிரசாரத்தின் முன்னணி உறுப்பினர் ஒருவர் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பதாக பொய் சாட்சியத்தை முன்வைக்க ஆளும் தரப்பு சூழ்ச்சி செய்து வருவதாக ...