. (கனகராசா சரவணன்) வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரன் ஒருவன் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற குழந்தையை மீட்டதுடன் கடத்தல் காரணை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து நப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் 17ம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் மட்டக்களப்பு வாகரை ...
(கனகராசா சரவணன்;) வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூர்ல் தமது காணியை ஜே.வி.சி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள்; பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்தபகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஏற்பட்ட சர்ச்யையையடுத்து ஜே.வி.சி இயந்திரம் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலையடுத்து பெற்றோலிய கூட்டு;த்தாபனத்தின் ...
காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணிகள் கப்பலானது 17-08-2024 அன்றையதினம் பயணத்தை ஆரம்பித்தது. 17ம் திகதி அன்று காலை 10.45 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கப்பல் ...