ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன,கடலோர பாதுகாப்பு திணைக்களம்,வன ...
பு.கஜிந்தன் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியதற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் பூரண உரிமை உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த 11 ஆம் தேதி வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூடியது. அதில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.அதாவது மீண்டும் முடிவு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியிருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் ...