பு.கஜிந்தன் வட மாகாண மீனவர் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா, மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பாக தீவிர பிரசாரம் 3ம் திகதி செவ்வாயன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகவும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று தமிழ் பொது வேட்பாளர் என்பவர் காலத்தின் ...
பு.கஜிந்தன் , ஜனாதிபதி வேட்பாளர் அனுரா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம். ஆனால் அநுரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. இதற்கு காரணம் சீன கொள்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் – விளைவிக்கும் என்றார் முன்னாள் வடக்கு ...
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட அல்லது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தாய்மார் 2,750 நாட்களைக் கடந்து போராடி வருகின்ற நிலையில், ...