பு.கஜிந்தன் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்றையதினம் கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். குறித்த பொதுமகனிடமிருந்து 5000 ரூபா பணம் பெற இருவரும் ...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எனது கணவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்களாக பொலிசார் சித்திரவதை சொய்யப்பட்டதாக அவரது மனைவி ஊடகங்களுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனது கணவரை கடந்த புதன்கிழமை கைது செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படாமல் நள்ளிரவு நேரத்தில் சிவில் உடையில் வந்த ...
ஏக்கே ராஜ்ஜியவில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஏனைய இனம் சார்ந்த மக்களுக்கும் நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா ...