முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஜூலை 15, 2024 அன்று நிறைவடைந்தபோது, ...
(12-08-2024) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 10ம் திகதி நடைபெற்ற யூசி மாஸ் ( UCMAS) மனக் கணிதப் போட்டியில் மன்னார் UCMAS கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை படைத்து வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றுள்ளனர். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-09-2024) திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கடந்த 09-08-2024 அன்று திரியாய் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் ...