(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-08-2024) .இதன் காரணமாக 29-08-2024 தினம் வியாழக்கிழமை(29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் வியாழக்கிழமை ...
வேலணை மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் கவிஞருமான அ. சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி ) கனடா வருகின்றார். இவர் இங்கு தங்கியிருக்கும் நாட்களில் பல கலை இலக்கிய மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் ...
(29-08-2024) இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை யைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் நேற்று முன்தினம் புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார். தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, ...