பு.கஜிந்தன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அன்று இச்சந்திப்பு 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை ...
-மன்னாரில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவிப்பு. மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (19-12-2025) இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள்.என இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ ...
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு, அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத்தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இடம் பெறவுள்ளது. பௌத்த மரபுகளின் அடிப்படையில், இலங்கையின் மாபெரும் வம்சங்களில் ஒன்றாக அறியப்படும் அமரபுர ஸ்ரீ கல்யான வம்சக் ...