(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (30-07-2024) வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’ எனும் கருப்பொருளில் ‘பயணிக்கும் வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள தோடு, எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஆவணப் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைக்கான செயல்திட்ட நடவடிக்கை கூட்டம் 30-07-2024 செவ்வாய்க்கிழமை ...
நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு முழுவதும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் 55ற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமைக்கு, இந்த நாட்களில் வடக்கிற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் ‘மன்னிப்பையேனும் கேட்கவில்லை’ என தமிழ் அரசியல்வாதி ஒருவர் ...
ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு பு.கஜிந்தன் ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எனக் கூறப்படுவது தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம் அல்ல என ஈழ மக்கள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக ...