இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அழைக்கபப்ட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டு மிக நீண்டகாலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைக் கோரும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் அவர்கள் கையளிக்கவிருந்தனர். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ...
‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ இன்று வெள்ளிக்கிழமை (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் ...
Tamil journos stopped handing over ‘accountability demand’ to President Tamil journalists feel ‘discriminated’ after being invited to a meeting with President Journalists from the North and East were stopped by the President’s security personnel as ...