யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் பலகையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான பயிற்சியானது ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனம், உலக மருத்துவ சுகாதார நிறுவனம் உதவியுடன், விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனம் நடாத்திய ...
தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. ‘கெமி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி, ...
”இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள்,மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் .அதனால் இன,மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்றால் இவ்வாறு இன ,மத அடையாளம் இல்லாத கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயர்களைக் கொண்ட ...