வைத்தியத்துறையில் தற்போது பல்வேறு ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அண்மையில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு முன்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இணையவாசிகளுக்கும் வைத்தியத்துறையில் காணப்படும் முக்கிய புள்ளிகளுக்கும் இடையே பல்வேறான கருத்து – சொற்பரிமாற்றங்கள் ...
நடுக்கடலில் விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி படகு சேதம்: மீனவர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை ...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த ...