– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான நவஜீவனால் நிர்வகிக்கப்படும் “புதிய வெளிச்சம்” என்ற செயற்பாட்டு அமைப்பானது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் வதிவிடக் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்குபடுத்தியது. தமிழகத்தின் முன்னணி நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனம் ஆகிய ” இதயம் நல்லெண்ணெய்” நிறுவனத்தின் பங்களிப்பு அக்கருத்தரங்கில் ...
என்.புவியரசன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்களின் ட்ரோலர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டன என நீதிமன்றிற்குக் கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுவதும் சில விடுவிக்கப்படுவதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இருந்தபோதும் ...
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ,தமிழர் போராட்டத்தை தமிழ் மக்களை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ,முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்து துரோகம் செய்த கருணா அம்மான் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் தனது மைத்துனரான அலிசாஹிர் மௌலானாவையும்அன்வர் ஹாஜியாரையும் காட்டிக்கொடுத்துள்ளார்” கே.பாலா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ...