தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ரிக்டராக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை நேரத்தில், சுமார் 237 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழம் குறைந்த ...
பாகிஸ்தான் தனது தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் காட்டும் உறுதியை சீன அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டி உள்ளார். மேலும் அந்நாட்டின் சமூக மேம்பாட்டு சாதனைகளை கண்டு சீனா “மனதார மகிழ்ச்சி” அடைவதாக தெரிவித்துள்ளார். சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக் கான அந்த நாட்டின் முன்னாள் தூதர் அப்துல் அசித் பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை இந்தியா கொடுக்கும் என்றார். அவர் பேசுகையில், “பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக வைத்துக்கொள்வோம். அவ்வாறு ...