ஈரானின் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. பதிலுக்கு கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது சிறிய தாக்குதலை நடத்தி, ஈரான் எச்சரித்தது. எனினும், எப்போது வேண்டுமென்றாலும் நேரடி போர் ஏற்படலாம் என்ற சூழல் காணப்படுகிறது. ஈரான் நாட்டின் அணு ...
அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, அமெரிக்காவை பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக மோசடி செய்து, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்று வந்த நாடுகளுக்கே, கூடுதல் வரி ...
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கியது. இந்த போர், நேற்றுடன் 4-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இன்று 5-ம் ஆண்டாக தொடரும் போர், இன்னும் ஒரு முடிவுக்கு வருவதற்கான தீர்வு ஏற்படாமல் உள்ளது. இந்த சூழலில், 193 உறுப்பு நாடுகளை கொண்ட ...