தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இருவர் பலியாகியுள்ளனர். பலர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ...
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. அவருடைய பயணம் நிறைவடைந்ததும் சுவீடன் நாட்டுக்கு புறப்பட்டார். அந்நாட்டின் கோதன்பர்க் நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் நவ்ய கடுசு (வயது 25). இவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், மாணவி நவ்ய கடுசு நேற்று தனது நண்பர்களுடன் இண்டியானா மாகாணத்தில் உள்ள லேக் கவுண்டி பகுதிக்கு மின்வேனில் சென்றார். மினிவேனில் 7 ...