ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தாக்குதல் நடத்தியது. 1½ மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த போர் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஈரான் மீதான தாக்கு தலை ...
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே கடந்த ...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் தணிந்தபாடில்லை. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும் என்று டிரம்ப் நேற்றே கூறியிருந்தார். எனினும், ஈரான் பங்கேற்குமா என்பது உறுதியாகவில்லை. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க ...