மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. ...
சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சிரியாவின் பல்மைரா நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ...
ஜெர்மனியின் முனிச் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறும்போது, உலகளவில் நடந்த மோதல்களை ...