பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் நாடுகளுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், இரு நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான உயர்மட்ட கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதன்படி, லக்சம்பர்க் நாட்டுக்கு செல்லும் அவர், ...
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போருக்குப்பின் சோமாலியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பகுதியை சோமாலிலாந்து என தனி நாடாக அறிவித்து அரசு நடைபெற்று வருகிறது. சோமாலிலாந்தை தனிநாடாக எந்த நாடும் அங்கீகரிக்காமல் இருந்தது. சோமாலிலாந்துக்கு தனியே ...
வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் கடந்த 3-ந்தேதி அதிகாலை சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது ...