சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சிரியாவின் பல்மைரா நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ...
ஜெர்மனியின் முனிச் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறும்போது, உலகளவில் நடந்த மோதல்களை ...
வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கலீதா ஜியா அவர்களின் மகன் தாரிக் ரகுமான் விரைவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் தாரிக் ரகுமான் நிருபர்களிடம் பேசியதாவது: “பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இந்த ...