அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதற்கு ஈரான் தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ...
ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே அதிபர், பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அவாமி நடவடிக்கை குழு என்ற மனித ...
துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லோரி மீது மினிபெருந்து மோதியதில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் பல இந்திய தொழிலாளர்களின் உயிரை பறித்த துயரமான சாலை விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம், என துபாயில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் ...