நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவெர்பலன்கோச் மாவட்டத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பானேபாவிலிருந்து ரோஷி கிராமப்புற நகராட்சியில் ...
சர்வதேசக் கப்பல்களுக்கும் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் ...
ஐரோப்பாவால் விற்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறதென மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷியாவிடம் இந்தியா எண்ணை வாங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது: நாங்கள் விலை மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் எண்ணையை வாங்குகிறோம். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாடு ...