பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை அழிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மற்றும் பனு மாவட்டங்களில் தெஹ்ரி ...
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த 8ம் தேதி முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது நேபாள சிறைகளில் இருந்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர். இதனிடையே, நேபாளத்தில் கே.பி.சர்மா ...
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் 50 சதவீத வரி விதித்தார். அமெரிக்காவின் மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இந்த இந்தியா – ரஷியா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் பல்வேறு ...