ஆப்கானிஸ்தானில் அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ...
தாய்லாந்து-கம்போடியா இடையேயான எல்லை மோதல் சமீபத்தில் மீண்டும் வெடித்தது. அப்போது கம்போடியா பிரதமர் ஹுன் சென்னுடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சித்ததாக பேடோங்டர்ன் மீது விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரதமர் ...