வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்களின் தீவிர போராட்டத்தால் 2024-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 350 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 300 இடங்களுக்கு காலை வாக்குப்பதிவு ...
இஸ்ரேலில் அரபு சமூகத்தினருக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. இதில், நேற்றிரவு 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அரபு நாட்டவர் படுகொலை தொடர்பாக போலீஸ் அதிகாரி டேனி லெவி கூறும்போது, நாட்டில் அவசரநிலை காணப்படுகிறது என கூறினார். இதில் நேற்றிரவில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் ரஹாத் ...
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அரசாங்கம் தனது சொந்த அரசு செய்தியிடல் செயலியை ஊக்குவிப்பதற்காக நாட்டில் தனது சேவையை முழுமையாகத் தடுக்க முயற்சித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ் அப் செயலி’ யை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ...