ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலகளாவிய முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார். அதில் இந்தியா-சீனா உறவு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரையும் பாராட்டிய புதின், இரு ...
கடந்த பிப்ரவரி 7-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் வரையறைகளை இறுதி செய்து கூட்டறிக்கை வெளியிட்டன. முன்னதாக 1977-ம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார ...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ...