அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாதென ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. “ஈரானை இனி ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது; போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை ...
ஜப்பானை நெருங்கும் டால்பின் சூறாவளியால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் அனைத்து உள் நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ...
ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற பகுதி சீயடா. ...