மியான்மர் நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி 83 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டிய ராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை ...
காசாவில் ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 61,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய காசாவின் ஜெய்துன் பகுதியில் அமைந்த அல்-மாமதனி மருத்துவமனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பின் பிரிவு ...
உக்ரைன் – ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதற்காக, ரஷிய அதிபர் புதினை கடந்த 15 ஆம் தேதி சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது போரை நிறுத்துவது ...