இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நானே தடுத்து நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். சண்டை நிறுத்தம் வேண்டும் என பாகிஸ்தான் மட்டுமே வேண்டுகோள் விடுத்ததாகவும், மூன்றாம் தரப்பு நாடு எதுவும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ...
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து ...
நேட்டோ’ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் நாடு இணைய முயற்சி மேற்கொண்டது.அந்த கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து உண்டாகும் என ரஷியா கருதியது. எனவே உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போரை தொடங்கியது.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் கடந்த 3 ...