3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து ...
நேட்டோ’ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் நாடு இணைய முயற்சி மேற்கொண்டது.அந்த கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து உண்டாகும் என ரஷியா கருதியது. எனவே உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போரை தொடங்கியது.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் கடந்த 3 ...
துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் எக்ரெம் இமாமோக்லு. பிரதான எதிர்க்கட்சி தலைவரான இவர் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் அதிபர் தாயீப் எர்டோகனின் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். இதற்கிடையே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...