மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டர். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்தார். அதனை தொடர்ந்து ஜெய்சங்கர் சீன வெளியுறவு துறை மந்திரி வாங்கியை சந்தித்து இரு தரப்பு உறவு கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் ...
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ட்ரூஸ் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள ட்ரூஸ் மக்களை பாதுகாப்பதற்காக ...
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் ‘கடாரவெற்றியின்’ ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும். சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் கம்போடியாவின் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும் எதிர்வரும் நவம்பர் 22 மற்றும் 23 ,2025 ஆகிய திகதிகளின் நடைபெறும் இடம் ...