சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. திபெத்திய புத்த மத துறவியான 14-வது தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. ...
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக, இந்தியா தரப்பில் பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரேசிலின் அதிபர் லுலா அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் ...
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பாஷர் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கலவரம் நீடித்து வருகிறது. 2011-ம் ஆண்டு தொடங்கி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் பாஷர் அல்-அசாத் கடந்த ஆண்டு நாட்டில் இருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் ...