இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் இங்கிலாந்தின் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ...
லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார். இதனிடையே, முகமது கடாபியின் 2வது மகன் சைப் அல் இஸ்லாம் (வயது ...
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நீண்ட காலமாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 2019-ம் ஆண்டு முதல் துண்டிக்கப்பட்டிருந்த தூதரக ...