பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது. சீனா-பிலிப்பைன்ஸ் இடையே தென்சீனக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடுவதில் நீண்ட நாட்களாகச் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்களும், மீனவர் படகுகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது வந்த சீனக் ...
தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான ‘எஸ்கே குரூப்’ அதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவின் முன்னணி தொழிலதிபரான சே டே-வோனுக்கும், அந்த நாட்டின் ...
என் தந்தையின் உயிரை காப்பாற்றுமாறு சர்வதேச நாடுகளுக்கு இம்ரான்கான் மகன் காசிம் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் ...