சென்னையிலிருந்து கனடா நோக்கிப் பயணமாகின்றார் கரு பழனியப்பன் அவர்கள்…. நாளை மறுநாள் சனிக்கிழமை 14ம்திகதி கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன்’ பத்திரிகையின் 28வது ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றவும் தனது ரசிகர்களைச் சந்திக்கவுமாக இந்த பயணம் கனடா உதயன்பத்திரிகை நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளது. இங்கே காணப்படும் படத்தில் கனடா உதயன் ...
கனடாவில் நடைபெற்ற “அனைத்துலகத் தமிழர் பேரவை” அமைப்பின் அறிமுகக் கருத்தரங்கில் அமைப்பின் இடைக்கால நிர்வாகசபையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு எமது தமிழர் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த வரலாற்றில் புதிய அமைப்புக்கள் தோற்றம் பெறுவதும், அவ்வாறு தோற்றம் பெறும் அமைப்புக்கள் காலவோட்டத்தில் நிலைக்க முடியாமல் சிதைந்து போவதும் ...
கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நாளை 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அனைத்துலக தமிழர் பேரவை என்னும் சர்வதேச தமிழர் அமைப்பின் அறிமுகக் கூட்டத்திற்கான அழைப்பு கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளர்களான திருமதி செல்வன் ஶ்ரீதாஸ் மற்றும் திரு நிமால் விநாயகமூர்த்தி ஆகியோரால் விடுக்கப்பட்டுள்ளது. ...