சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூக மையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது. ‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் ...
கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் ...
கனடா -மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா. கடந்த 7ம் திகதி திங்கட்கிழமையன்று கனடா மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் ...