ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை எவ்வாறு தொடர்வது என்பது பற்றிய பயனுள்ள கருத்தரங்கு நடைபெறுகின்றது. கனடா வாழ் இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனுடன் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய வெற்றிகரமான கலந்துரையாடல் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனுடன் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலை நேர்த்தியாக ...
இலங்கைக்கான கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி மற்றும் சாள்ஸ் எம்.பி சந்திப்பு.!! மன்னார் நிருபர் (13-02-2024) இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் 13-02-2024 தினம் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் ...