‘மக்கள் கூட்டமைப்பு’ என்னும் பெயரில் நிறுவப்பட்ட பொது அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்து ” இனிவரும் காலங்களில் கனடாவில் நடைபெறவுள்ள மத்திய, மாகாண மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்காக பல அமைப்புக்களும் தனிநபர்களும் ஆதரவு தேடும் பங்களிப்பினைச் செய்து வருகின்றார்கள். குறிப்பாக தமிழ் பேசும் ...
ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுமக்கள்-ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி. தனது தன்னிலை விளக்கத்தில் தெரிவிப்பு ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து ...
கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா- 2024 வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விருதுகளைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று விருதாளர்கள். 1. திருவள்ளுவர் சேதுராமன்- தமிழ்நாடு ‘கவிஞர். எழுத்தாளர்., உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நீண்ட கால செயற்பாட்டாளர்கள் ‘உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு 2. டத்தோ நாகராஜ்- Malaysia ...